நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் உறுதியாக நடைபெறும்!
1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு இருந்த அதே நெல்லையில், 1946 இல் வரவேற்பு! ஜாதி போதை,…
மாணவர் போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதா? இதற்கான வேர் எங்கே இருக்கிறது? இன்னும் வெளிவராத சுற்றறிக்கைகள் உண்டா? தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்கிறது?
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று சுற்றறிக்கை வெளிவந்ததும், எதிர்ப்பு வெடித்த நிலையில், பின்வாங்கியதும் எதைக்…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!
இன்று (19.8.2026) காலை திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொடர்வண்டி நிலையத்தில்…
முதலமைச்சரின் 110–இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண்…
கடல் இல்லா மதுரை கூடல் மாநகரில் கருப்புச் சட்டைப் படையின் கருங்கடல் மாநாடு -முனைவர் க. அன்பழகன்
மதுரை மாநகர் சமுதாயம் – அரசியல் – மொழி – தொன்மைச் சிறப்பு எனும் பல…
கிறிஸ்தவ நிறுவனங்களை விட இந்து அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி அதிகம் குவிகிறது : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஆக. 19– கிறிஸ்தவ நிறுவ னங்களை விட இந்து அமைப்புகளுக்கே வெளிநாட்டு நிதி அதிகம்…
இன்றைய ஆன்மிகம்!
கருணை மனம் கொண்ட ராமன் என்று உபன்யாசம் செய்கிறார்களே, அது உண்மையா? ஒரு பார்ப்பனர் வீட்டு…
கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்தான்! நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த சாவர்க்கரின் பேரன்
மும்பை, ஆக. 19- காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: இங்கிலாந்தில் இருந்து மீட்டு தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை...…
கோயில் பூசாரி மீது தாக்குதல்
விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தர்கள் நேற்று (18.8.2026) மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மார்க்கெட்…
முதலமைச்சர்கள் மீதான குற்றங்களை சிபிஅய் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.19 முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய் தால், அதுதொடா்பாக சிபிஅய் விசாரிக்கலாமா என்பது…
டாக்டர் அம்பேத்கர் கடிதமும், புதிய வெளிச்சமும்! (1)
‘ஒரு புரட்சியாளரின் கடிதங்கள்’ – ‘Letters of Revolutionary’ என்ற தலைப்பில் வெளியாக்கப்பட்டுள்ள இந்த கடிதத்…
