அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கையை பொதுவெளியில் வெளியிடவேண்டும்!
காங்கிரஸ் வலியுறுத்தல்! அயோத்தி, ஜூலை 1 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு புகார்கள் நாடு…
பகுதிநேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, ஜூலை 1- தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது: தமிழ்நாட்டில் 6 அரசு பொறியியல்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை! குற்றவாளிகள் 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிக்கப்படுவர்!
சென்னை. ஜூலை 1- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாகக் கண்காணிக்க…
இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் புவியரசு காலமானார்!
கோயம்புத்தூர், ஜூலை 1 - ‘வானம்பாடி’ இயக்கத்தைத் துவக்கியவர் களில் ஒருவரும், இரு முறை ‘சாகித்ய அகாடமி’…
தி.மு.க.வின் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனைக் குழு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1- திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான…
3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு விதித்த தூக்குத் தண்டனை உறுதி! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு
மதுரை, ஜூலை 1- நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு…
மகத்தான மனிதநேயம்! இந்து முதியவருக்கு இறுதி நிகழ்வைச் செய்த முஸ்லிம் பெண்!
காசர்கோடு, ஜூன் 30- கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம்…
பி.ஜே.பி. ஆளும் ம.பி.யில் அவலம்! ஆற்றைக் கடக்க முயன்றபோது கர்ப்பிணிக்குக் குழந்தை பிறந்தது! ‘ஆம்புலன்ஸ்’ வசதி இல்லாததால் பெண்ணைக் கட்டிலில் சுமந்து சென்றபோது சம்பவம்!
போபால், ஜூன் 30- ஆம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம…
1.7.2026 புதன்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர்…
நன்கொடை
30.06.2017ம் ஆண்டு விழிக்கொடை மற்றும் உடற்கொடை வழங்கி நினைவில் வாழும் ஆ.கமலநாபன் அவர்களின் 9ஆம் ஆண்டு…
மறைவு
மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் ஆசிரியர் இரா பெரியார் செல்வம் தந்தையார் சோ. இராமன் (வயது 75)…
