தோல்வி பயம் : ஒரே நாளில் 4 பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கூட்டம் சேர்க்க திண்டாடும் பா.ஜ.க.வினர்
பெலகாவி, ஏப்.28 இரண்டு கட்டத்தேர்தலிலும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து குறிப்பாக தென் இந்தியாவில்…
சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை விரட்டியதால் கருநாடக மக்களை மோடி பழிவாங்குகிறார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 28 கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மான மாக நிராகரிக்கப்பட்டதால், கரு நாடக…
முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் பதிவிட்ட நபர் கைது
கொச்சி ஏப் 28 முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்ட நபர் கைது…
வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
மே 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமை சென்னை,ஏப்.28- சென்னை வானிலை…
நிதி ஒதுக்கீட்டில் பச்சைத் துரோகம்! : ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, ஏப். 28- மதிமுக பொதுச்செயலாள ரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,…
நாளை 29 ஆம் தேதி ஒரு கருநாடக வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
பெங்களூரு, ஏப்.28 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி…
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமா? பி.ஜே.பி. ஆட்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகால…
1ஆம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு
சென்னை, ஏப்.28 வரும் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் வெப்ப…
அடுத்த 5 கட்டத் தேர்தல்களில் பாஜக நிலைமை மேலும் மோசமாகும் – அகிலேஷ்
லக்னோ, ஏப்.28 “முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த…
வெள்ள நிவாரண நிதி யானை பசிக்கு சோளப் பொரி மாதிரி! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
சென்னை,ஏப்.28- வெள்ள நிவாரண நிதி யாக தமிழ்நாடு அரசு கோரியதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கி…
