தஞ்சை – டெல்டா ரெயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கிடுவீர்! மாநிலங்களவையில் மு.சண்முகம் வலியுறுத்தல்!
புதுடில்லி, ஜூலை 25- ‘‘தஞ்சை டெல்டா ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நிதி ஒதுக்க…
ஆதார், பான் மற்றும் பிறப்பு சான்றிதழ்: முக்கிய அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 25- நம் அன் றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய…
மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? மக்களவையை அதிரவைத்த டி.ஆர்.பாலு எம்.பி.
புதுடில்லி, ஜூலை 25- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணி களுக்கு 5…
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 25- தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில் 941 கலைஞர் களுக்கு…
கடைகளுக்கு வணிகர்கள் தாமாக முன்வந்து தமிழில் பெயர் சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 25- வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை என்றும், வணிகர்கள்…
பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 12 ஆயிரம் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடில்லி, ஜூலை 25 ஒன்றிய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை…
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 25 புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து…
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்
புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம்…
13 துறைகளில் இந்தியாவிலேயே முதலிடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூலை 25- சென்னை சோழிங்கநல்லூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2007…
மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஜூலை 25- இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட…
