‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் சி.பி.அய். தேசிய செயலாளர் து.ராஜா
புதுடில்லி, ஜூலை 20- அகில இந்திய பிரச்சினையாக மாறியுள்ள ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும்…
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 20- ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச்…
அம்மா உணவகம்: முதலமைச்சர் நேரில் ஆய்வு
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூபாய் 21 கோடி நிதி முதலமைச்சர் ஆணை சென்னை. ஜூலை 20-…
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை மோசமாக வஞ்சனை செய்த மோடி
மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை…
நாட்டில் ஜனநாயகம் இல்லையென்றால்…
ஜனநாயகம் இல்லையென்றால்... விலைவாசி உயரும். நீங்கள் நுகர்வோராக இல்லாமல் நுகர்வுக்கு அடிமைகளாக மாற்றப்படுவீர்கள். வட இந்தியாவில்…
இயக்க மகளிர் சந்திப்பு (23) கிராமத்திற்குத் தலைவரை அழைத்து கொடியேற்ற வேண்டும்!
“சிலர் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். ஆமாம்! நான் ஒடுக்கப்பட்ட வகுப்பில்தான் பிறந்தேன். அதற்கும் எனக்கும் எந்தச்…
ஜூலை 16 – உலகப் பாம்புகள் நாள்
வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு காட்டில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார் வேதப்பிரியா. பாம்புகள் குறித்த…
நிலவில் மனிதர்கள் வாழ இயற்கையாகவே அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்பு!!
பூமியில் பல லாவா குழாய்கள் உள்ளன, இவை எவ்விதமாகவோ “லாவா ஆறுகளின் வாயில்களாக செயல்படுகின்றன, அவை…
இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்யும் உயர்வகுப்பார்!
10 ஆண்டு “அவதார” ஆட்சியில் அய்.பி.எஸ். - அய்.ஏ.எஸ். தேர்வு அவலங்கள் அண்மையில் வட இந்தியாவில்…
சமயப் பணிகளா? பணம் சம்பாதிக்கும் மடங்களா? உத்தரப்பிரதேசத்தில் துறவிகளுக்கு இடையே மோதல்
புதுடில்லி, ஜூலை 19 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-இல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது.…
