சாட்சியம் அளிக்க செல்லும் காவல்துறையினருக்கு சில கட்டுப்பாடுகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
சென்னை, ஜூலை 21- நீதிமன்றங் களில் சாட்சியம் அளிக்கச் செல்லும் காவல் துறையினர் முறையான சீருடையில்…
மாதிரிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல தற்காலிகத் தடை!
சென்னை, ஜூலை 21- அரசு மாதிரிப் பள்ளி களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணி மாறுதலில்…
மருத்துவ வரலாற்றைக் காட்டும் ‘சுகாதாரக் கணக்கு’ அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் தொடங்கலாம்!
சென்னை, ஜூலை 21- ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின்கீழ் சுகாதார மேலாண்மை…
தலைமைச் செயலகம் என்பது அதிகார வர்க்கக் கூடம் அல்ல… மக்கள் அதிகார அடையாளம்!: மு.வீரபாண்டியன் அறிவுரை
சென்னை, ஜூலை 21- “மக்கள்தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள். தங்களது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் சொல்ல வரும்போது, அலைக்கழிப்…
ஆவின் நெய் விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது!
சென்னை, ஜூலை 21- கடந்த 15ஆம் தேதி முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.37…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.7.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லியில்…
பெரியார் விடுக்கும் வினா! (2026)
மக்கள் எப்படியோ அப்படித்தான் ஆட்சியுமாகும் என்பது போன்று - மக்கள் புத்திசாலிகளாக, அறிவாளிகளாக இருந்தால் நல்லாட்சி…
காரைக்குடி திராவிடப் பெரும் புலவர் ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை கழகத் தலைவர் ஆசிரியர்- மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி-பாராட்டு விழா
காரைக்குடி, ஜூலை 21- காரைக்குடி மண்ணின் மைந்தரும், மூத்த தமிழறிஞரு மான திராவிடப் பெரும் புலவர்…
ஆக. 19இல் திருநெல்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா மாநாடு! திருநெல்வேலி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு
திருநெல்வேலி, ஜூலை21- 19.7.2026 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் மய்யத்தில்…
கழகக் களத்தில்…!
23.7.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாநகர, திருவையாறு ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6…
பெரியார் கொள்கையில் கற்றதும், பெற்றதும்!
திருவெறும்பூர், ஜூலை 21- "பெரியார் கொள்கையில் கற்றதும், பெற்றதும்" என்கிற தலைப்பில், வாழ்க்கையில் தாம் கடந்து…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி…
