நீட், EWS எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம் கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…
‘விடுதலை’யில் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பரப்புரை செய்வதற்கான காவல்துறை அனுமதியை பெற வேண்டும். தங்கள் மாவட்டத்தில் பரப்புரைப்…
சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி
புதுடில்லி, ஜூலை 22 தி.மு.க. நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளரும், திருப்பெரும்புதூர் மக்களவை…
ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனைப்படி த.வெ.க. அமைச்சர்களின் அலுவலக அறை வாஸ்துப்படி புனரமைப்பாம்!
சென்னை, ஜூலை 22 அமைச்சர்கள் அறைகளை வாஸ்துப்படி புனரமைக்கும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனராம்!…
பரந்தூர் விமான நிலையத் திட்டம் திட்டத்தை கைவிடத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம்!
புதுடில்லி, ஜூலை 21 சென்னை பரந்தூர் பசுமைவழி விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ…
திராவிடர் கழக தலைமைக் கழகப் பணித் தோழர் கலைமணியின் தந்தையார் கோ. கருணாநிதி மறைவு! கழகத் தலைவர் இரங்கல்
நமது இயக்கத்தின் தலைமையகமான சென்னை பெரியார் திடலில் உள்ள பணிக் கூடத்தில் கடந்த 17ஆண்டுகளாகப் பணி…
வருந்துகிறோம்
நாமக்கல் மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவர் – பெரியார் பெருந்தொண்டர் வை.நடராசன் (வயது…
இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள் – விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
சிறீஅரிக்கோட்டா ஜூலை 21- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில்…
ஜப்பானின் ‘டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள க்யூடெங்கா தடுப்பூசி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல்
* இந்த டெங்கு தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்…
திருப்பூர் ஊத்துக்குளியில் ரூ.27.31 லட்சத்தில் தொல்லியல் ஆய்வு டி.ஆர். பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் மக்களவையில் தகவல்
புதுடில்லி, ஜூலை 21 இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் சென்ற அய்ந்து ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு…
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ‘பச்சை துண்டு’ அணிந்து ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (20.7.2026) காலை 11 மணிக்கு…
55.49 கோடியை எட்டிய யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை!
புதுடில்லி, ஜூலை 21- இந்தி யாவில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக…
மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துக! ஆளுநர் மாளிகை முன் நாளை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு முற்றுகை
சென்னை, ஜூலை 21- இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு…
