23.7.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாநகர,
திருவையாறு ஒன்றிய
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை கீழராஜவீதி, தஞ்சாவூர் *தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: சேலம்பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், நீட், EWS ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப்பேரணி – குழுவினருக்கு வரவேற்பு அளித்தல், விடுதலை சந்தா* வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்), இரா.வீரகுமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்), ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்), துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றியச் செயலாளர்)
