கடும் எதிர்ப்புக்கிடையே ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதா – மக்களவையிலும் நிறைவேறியது!
புதுடில்லி, ஜூலை 31 'வந்தே மாதரம்' அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற…
தஞ்சையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும்!
கருநாடக அரசுடன் காவிரி பேச்சு வார்த்தை பயன்தராது! ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை…
பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
* ‘நீட்’, EWS–சை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குத் தடையா? * தடையை…
விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஜூலை 30 விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க.…
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் புயலைக் கிளப்பிய புகார்கள் மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள்; கண்டிப்புடன் உத்தரவிட்ட மேயர் பிரியா!
சென்னை, ஜூலை 30 சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமை…
தேசியம் வேண்டுமானால்…
ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச…
தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா? சமூக நீதிக்கு எதிராகத் தவெக அரசு! திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கண்டனம்!
சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வை எதிர்த்தும், EWS பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு!
* என்றைக்கும் மருத்துவமனைகள், மருந்துகள் தேவை! புதுப் புது நோய்க்காக மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய அளவில்…
‘நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய…
சென்னையில் செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்
* சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது திராவிடர்…
பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது
பழநி, ஜூலை 30- பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலமோசடி வழக்கில் நிலம்…
கூடுதல் கட்டணப் புகார்கள் எதிரொலி 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு
சென்னை, ஜூலை 30- மின் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட புகார் எழுந்த நிலையில்,…
