மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (05.01.2025) பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர்
மரு.மகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

Leave a Comment