எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்

0 Min Read

அதிமுகவின் நிறுவனத் தலைவரும், கலைத்துறையான சினிமா, நாடகத் துறையில் தனி வரலாறு படைத்தவருமான மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களது 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2024).
அவரது ஆட்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டை சிறப்பாக நடத்தியதுடன் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை – தமிழ்நாடு அரசு ஏற்று தனி அரசாணை பிறப்பித்தார்! அரசியலில் தான் எடுத்த முடிவுகளைக்கூட தவறு என்று சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளக் கூடிய அரிய பண்புடையவர். புகழுடன் இன்றும் அவர் வாழ்கிறார்.
அவரது நினைவு போற்றத்தக்கதாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24.12.2024 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *