வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

1 Min Read

திராவிடர் கழகம்

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சி.வெற்றிச்செல்வி கலி. பூங்குன்றன் ஆகியோரை கொச்சின் வானூர்தி நிலையத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், கோபிச்செட்டிப்பாளையம் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், கலைமணி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்,பொறியாளர் த.பர்தீன், அம்மாபேட்டை முத்துராஜ், நம்பியூர் ஜெ.தெட்சனாமூர்த்தி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து முழக்கத்துடன் வரவேற்றனர். (11.12.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *