கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 63ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா வழங்கப்பட்டது

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 63ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.16,000 அய் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.12.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *