Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: கொடுஞ்செயல்கள் – கட்டுக்கதைகள் மூலம் சமணத்தை அழித்து வளர்ந்த சைவம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஞாயிறு மலர்

கொடுஞ்செயல்கள் – கட்டுக்கதைகள் மூலம் சமணத்தை அழித்து வளர்ந்த சைவம்

Last updated: November 9, 2024 11:44 am
Published November 9, 2024
SHARE

கருவறைக்குள் பிற ஜாதியினரை அனுமதிப்பதில்லை என்ற வாதம் வரும் போதெல்லாம், 63 நாயன்மார்கள் பற்றி தெரியுமா? எல்லா சமூகத்தினரும் அதில் உள்ளனர் என்று கொக்கரிப்பார்கள்.

உடனே, நாயன்மார்களெல்லாம் கருவறைக்குள் அனுமதிக் கப்பட்டவர்கள் என்றோ சிவனை போற்றி புகழ்ந்து பக்தி பரப்பியவர்கள் என்றோ நினைத்துவிடாதீர்கள்.

63 நாயன்மார்களும் செய்த கொலை, கொள்ளை, கொடூரங்களுக்கு இன்றைய சட்டதின் படி வாழ்நாள் சிறை அல்லது தூக்குத் தண்டனை கிடைத்திருக்கும்.

கழற்சிங்க நாயனார்

Also read

கட்டுரை, ஞாயிறு மலர்
‘விடுதலை’ வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!
காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

இவர் பல்லவர் குலத்திலே தோன்றிய அரசர். இவர் ஒரு நாள் திருவாரூரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அப்பொழுது கோயிலை வலம்வந்த அரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து முகர்ந்தாள். அதைக் கண்ட செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை முகர்ந்தாள் என்று வெகுண்டு, அம்மலரை எடுத்து முகர்ந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். அரசியின் அழுகை சத்தத்தை கேட்டுவந்த அரசர் வெகுண்டு ‘அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?’ என வினவினார்.

அருகே நின்ற செருத்துணையார், ‘இவள் இறைவனுக்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்’ என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, ‘பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்?’ என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையை வெட்டினார். இதுதான் நமக்குச் சொல்லப்பட்ட கதை. ஆனால், உண்மை என்னவென்றால் சமணத்தை பின்பற்றி சைவத்தின் சூழ்ச்சியை நன்குணர்ந்து அதை மன்னனுக்கு எடுத்துரைக்கும் பணியைச் செய்தவர் சங்கா. இவரது தந்தை பெருவணிகராக இருந்து பின்னர் சமணத்தை பின்பற்றிய அமோகவர்ஷா நிருபதுங்கன்.

இவர்தான் சமணத்தைப் பின்பற்றிய பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனுக்கு தனது மகளை மணமுடித்தார்.
மூன்றாம் நந்திவர்மன் தான், கழற்சிங்க நாயனார்.

வரலாற்றை எடுத்துகொண்டால் நந்திவர்மனுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட நரசிம்மவர்மன் காலத்தில் சீனத் துறவியான யுவாங்க்சுவாங் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வருகை புரிகிறார். சுமார் 8 ஆண்டுகள் இவர் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது. இவரது நூல்களில் எங்குமே சைவத் திருத்தலம் குறித்து கூறப்படவில்லை. குறிப்பாக காஞ்சியில் சமணத் தலமும், பவுத்த விகாரையும் இருப்பதை குறிப்பிடுகிறார்.

குறிப்பாக இன்று ஏகாம்பரேஷ்ஸ்வரர் என்ற பெயரிலான கோவில் – புகழ்பெற்ற முதல் சமண தீர்த்தங்கரின் பள்ளியாக இருந்ததாக யுவாங் சுவாங் நூல் மூலம் தெரியவருகிறது.

அதே போல் இன்றைய திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் குறித்தும் எந்த ஒரு பதிவு எழுதவில்லை. 8 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்து பல நூல்களை படித்த, பல மக்களோடு பழகிய அவருக்கு ஒருவர் கூடவா திருவாருரில் உள்ள தியாகராஜர் கோவில் குறித்து கூறவில்லை.

சைவ சமயத்தை வளர்க்க உதவிய மன்னர்களை புகழ்ந்து பாடியதோடு அவர்களின் மறைவிற்குப் பிறகு சைவ சமயத்தை வளர்க்க அவர்களை மய்யமாக வைத்தே கதை எழுதி உள்ளார்கள்.
அதில் பல கதைகள்தான் 63 நாயன்மார்கள் கதையும்.

Ad imageAd image

You Might Also Like

வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்-லயோ

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 4 “கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாதவருக்கு” மருத்துவம்

மோடியின் ‘விக்’சித் பாரத் பாரீர்! ரோடுஷோவில் மலர்குவியல், குப்பைமேடான சுகாதார நிலையம்

காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி-சரா

விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்-

Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?