மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கிய விவசாயிகள்

viduthalai
0 Min Read

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நவ.25ம் தேதி முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே தங்களது 2ஆம் கட்ட டில்லி முற்றுகை போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளை ஹரியானா அரசு தடுத்து நிறுத்தியதால், 10 மாதங்களாக ஷம்புவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *