பயிற்சிப் பட்டறை

1 Min Read

சென்னையில் திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான
இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2024 நவம்பர் 16,17 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், திராவிடர் கழக முக்கியப் பொறுப் பாளர்களும் பங்கேற்றுக் கழகச் சொற்பொழிவாளர்களிடம் கலந்துரையாடுகிறார்கள்.
திராவிடர் கழகத்தின் அனைத்துச் சொற்பொழிவாளர்களும், இளம் சொற்பொழிவாளர்களும் இரண்டு நாட்களும் தவறாது பங்கேற்க வேண்டும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளி யிடப்படும்.

முனைவர்
துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
9443377764

இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
(பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்) திராவிடர் கழகம்
9842598743

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *