பயனாடை அணிவித்து பாராட்டு

Viduthalai
0 Min Read

புவனகிரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, மாவட்ட கழக இணைச் செயலாளரும், கழக பேச்சாளருமான புவனகிரி யாழ்.திலீபன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *