செருநல்லூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

Viduthalai
0 Min Read

தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூர் கிராமத்தில், மகளிரணித்தலைவர் வீ.கே.ஆர். தனம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கழகக் கொடி ஏற்றிய பின், சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப் பட்டது. இந்நிகழ்வில் சி.பாஸ்கர், ஒன்றியத்தலைவர், அன்பு தாசன், அன்பு ராஜன், சின்னப் பொண்ணு மற்றும் வி.சி.க அமைப்பினர் மற்றும் செருநல்லூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *