பாகிஸ்தானில் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம் என்று அய்.நா. பொது சபையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். இந்தியாவில் பிஜேபியின் மானம் பறி போவது அல்லாமல் அய்.நாவில் இவ்வாறு பேசியதன் மூலம் இந்தியாவின் மானம் உலகம் முழுவதும் கேலிக்கு உரியதாக ஆகிவிட்டது. அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்களெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனது இந்தியாவின் கர்மமோ!
கர்மபலனா?
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஜெய்சங்கர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books