பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்”

2 Min Read

நாள்: 21.09.2024 சனிக்கிழமை
இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகம்,
கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி..
நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை
காலை 9.00 மணி பதிவு செய்தல்
தொடக்க நிகழ்வு: முற்பகல் 9.30-10.30 மணி
வரவேற்புரை: எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர், வாருங்கள் படைப்போம் அமைப்பு)
தலைமை: முனைவர் இரா.செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)
முன்னிலை: ப.சுப்பிரமணியம்
(மாநில வீர விளையாட்டுக் கழக செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), முனைவர் கோ.கிருஷ்ணாமூர்த்தி, துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)
அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நோக்க உரை: வி.சி.வில்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்பக்குழு, திராவிடர் கழகம்)
காலை 10.30 மணி முதல் பயிற்சி அமர்வுகள்
மதிய உணவு இடைவேளை – 1.45 -2.30
பயிற்சி அளிப்பவர்கள்:
எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் சாம்ராஜ், முனைவர் கோ.ஒளிவண்ணன்,
கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன்
நிகழ்ச்சி தொகுப்பாளர்:
எழுத்தாளர் சுமித்ரா சத்யமூர்த்தி
சான்றிதழ் வழங்கி நிறைவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மலர்மன்னன் (செயலாளர், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
21.9.2024 சனிக்கிழமை
நாகை மாவட்ட திராவிட மாணவர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புத்தகரம்: மாலை 5.00 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் * வரவேற்புரை: மு.குட்டிமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரையாளர்கள்: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ் குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணி செயலாளர் * பொருள்: தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்பு பணிகள் * நன்றியுரை: ம.மணிபாரதி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், நாகை மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *