6.8.2023 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

கிருட்டிணகிரி: காலை 10.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கிருட்டிணகிரி * தலைமை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைத் தலைவர்) த.சுப்பிரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்), சோ.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் தொழிலாளரணி) * வழிகாட்டுதல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்), பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: வருகின்ற ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெறும் கிருட்டிணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா குறித்து * அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: கோ.தங்கராசன் (நகர தலை வர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம் கிருட்டிணகிரி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் நினைவு சமத்துவபுரம் வளாகம், புதுக்குடி, (தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை) * வரவேற்புரை: ஆவாரம் பட்டி ப.விஜயகுமார் (தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்) * தலைமை: புதுக்குடி ம.தாமோதரன் (பூத லூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * முன் னிலை: கோபு.பழனிவேல் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலா ளர்), மூ.சேகர், (பொதுக்குழு உறுப்பினர்), மா.வீரமணி (மாவட்ட அமைப்பாளர்) * தந்தை பெரியார் படத்திறப் பாளர்: சா.செல்லக்கண்ணு (திமுக ஒன்றிய பெருந்தலைவர்), * முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பாளர்: வழக்குரை ஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: சு.முரு கானந்தம் (திமுக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நிகழ்சியின் தொடக் கத்தில்: மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு வழங்கும் பல்சுவை பகுத்தறிவு நிகழ்ச்சி * நன்றியுரை: க.சிவசாமி பிரபு (ஒன் றிய கழக செயலாளர்) * அன்புடன் அழைக்கும்: ச.அழகிரி (மவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), குழந்தை கவுதமன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *