தோழர் கி.சம்பத் மறைவு: கழகத் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மரியாதை

viduthalai
0 Min Read

வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம் அவர்களின் அண்ணன் தோழர் கி.சம்பத் மறைவுக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர் (சென்னை, 31.8.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *