மறைவு

0 Min Read

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்ட செயலாளர் ம.நடராசன் (வயது 78) உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் ஆகியோரிடம் மிகுந்த பற்றுதலாக இருந்த அவருக்கு பரமேஸ்வரி என்ற துணைவியாரும், கனிமொழி, மணியம்மை, நாகம்மை என்ற மூன்று மகள்களும் உள்ளனர். அவருடைய இறுதி நிகழ்வு நேற்று (13.6.2026) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *