திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி 
3.9.2024 செவ்வாய்க்கிழமை

சேலம்

சேலம்: காலை 10.30 மணி * இடம்: சேலம் கோட்டை மைதானம் *தலைமை: அ.இ.தமிழர் தலைவர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: அ.பாஸ்கர் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: ஜி.ஜவகர் (காப்பாளர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: ஜி.கே.சுபாசு (சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆ.துரைமுருகன் *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம், சேலம் மாவட்டம்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம்: மாலை 5.30 மணி*இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: ச.சாருகான் (மாணவர் கழகம்)* தலைமை: க.இராஜேஷ்கண்ணன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: க.இளங்கோவன் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்), இ.தீனதயாளன் (மன்னை மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: கி.இராஜேந்திரன் (நகரச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மன்னார்குடி.

ஈரோடு

ஈரோடு: மாலை 4.30 மணி * இடம்: நால்ரோடு எஸ்கேசி, சூரம்பட்டி, ஈரோடு *தலைமை: நா.கண்ணம்மா *முன்னிலை: அய்ஸ்வர்யா தேவி, ஜெகநாதன், இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) *இவண்: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், ஈரோடு.

ஆவடி

ஆவடி: காலை 10.00 மணி* இடம்: பேருந்து நிலையம் அருகில், அம்பத்தூர் OT *மாணவர் கழக, இளைஞரணி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).

தென்காசி

தென்காசி: காலை 10 மணி* இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி * வரவேற்புரை: அ.சவுந்திரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)* தலைமை: க.கோபால் *முன்னிலை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர்), கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.), அ.எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *துவக்க உரை: இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்புரை: சீ.டேவிட் செல்லத்துரை (கழகக் காப்பாளர்) *நன்றியுரை: வள்ளுவச் செல்வன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்.

சிதம்பரம்

சிதம்பரம்: காலை 10.00 மணி *இடம்: திருமுட்டம் கடைவீதி* வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டத் துணைத் தலைவர்) * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்* முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), ப.முருகன் * தொடக்கவுரை: தங்க.ஆனந்தன் (ஒன்றிய திமுக செயலாளர்) * விளக்கவுரை: மு.பாலகுருசாமி (தா.மா.க., எல்.கே.மணவாளன் (விசிக) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (மதிமுக அமைப்புச் செயலாளர்), த.சி.இளந்திரையன் (தலைமை நிலைய பொறுப்பாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்) * நன்றியுரை: சிவ.பாண்டியன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *