வங்க மொழியில் வெளிவந்த பெரியார் நூல் குறித்த ஆய்வுரை

0 Min Read

தந்தை பெரியார் எழுதிய ராமாயணக் கதாபாத்திரங்கள் என்ற நூல், ஹிந்தியில் சச்சி ராமாயண் என்ற தலைப்பில் லலாய் சிங் என்ற பகுத்தறிவாளரால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு 1969 ஆம் ஆண்டு தடை விதித்தது.

இந்த தடையை அலகாபாத் உயர்நீதிமன்றம் 1976 ஆம் ஆண்டு நீக்கியது.
அண்மையில் இந்த நூலை வங்கமொழியில் சுப்ரியா பன்யோபத்யாய் மொழி பெயர்த்துள்ளார்.
2022 -ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் குறித்த ஆய்வரங்கம் மேற்குவங்கம் போல்பூரில் உள்ள சாந்திநிகேதனின் அர்தஷீலா கலையரங்கில் வரும் 28.08.2024அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *