3.3.2025 அன்று ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் தனது மகளின் திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கருவாக்குறிச்சி பிச்சைக்கண்ணு, உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், வழக்குரைஞர் அமர்சிங், அ.கலைச்செல்வி, செந்தூர்பாண்டியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (தஞ்சை – 14.2.2025)
திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
