Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Last updated: August 27, 2024 3:24 pm
Published August 27, 2024
தமிழ்நாடு
SHARE

சென்னை, ஆக.27- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.8.2024) அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5.22 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்பு களும் இல்லாத நிலைஉள்ளது. இதையடுத்து, ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ உருவாக்கப்பட்டு ரூ.1,000 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக கடந்த மார்ச்14ஆம் தேதி வடசென்னை பகுதிக்குவிரிவான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் வட சென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Also read

தமிழ்நாடு
வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தென்காசி பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

இதன் தொடர்ச்சியாக நேற்று (26.8.2024) சென்னை வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் 3.93 ஏக்கர் பரப்பில் ரூ.53.50 கோடியில் ஒரு லட்சத்து 25,402 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உள்பட 3 தளங்களில் 188 கடைகளும், வாகனங்கள் நிறுத்துமிடமும், உணவு விடுதி, மீன்வள அமைப்புகளும் கட்டப் படவுள்ளன. இதற்காக கொளத்தூரில் பன்னாட்டு தரத்திலான வண்ண மீன்கள் வர்த்தக மய்யம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மூலகொத்தளத்தில் ரூ.14.31 கோடியில் 41,593 சதுரஅடி கட்டட பரப்பளவில் அடித்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடியசமுதாய நலக் கூடம் கட்டப்படவுள்ளது. இதற்கும் புரசை வாக்கம் கான்ரான்ஸ்மித் சாலையில்
ரூ.11.43 கோடி மதிப்பில் 45,198 சதுர அடி பரப்பில் நவீனசலவைக்கூடம் கட்டவும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த சலவைக் கூடமானது தரை தளத்தில் சலவைக் கூடங்கள், இயந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி தேய்க்கும் இடம், வாகனங் கள் நிறுத்துமிடம் ஆகியவையும் முதல் தளத்தில் துணி உலர்த்தும் இடம்உட்பட 60 அறைகள் கொண்ட நவீன சலவைக் கூடமாக அமையவுள்ளது.

நுழைவாயில் அரங்கம்: இதுதவிர புழல் ஏரிக்கரையில் 8.17 ஏக்கரில் ரூ.16.96 கோடியிலும் ரெட்டேரிக் கரையில் 4.38 ஏக்கர் பரப்பில் ரூ.13.12 கோடியிலும் நுழைவாயில் அரங்கம், இணைப்பு பாலங்கள், பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீனகழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.
அதேபோல், கொளத்தூர் ஏரிக் கரையில் ரூ.6.26 கோடியில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தை களுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.115.58 கோடியாகும். இதுதவிர, கொளத்தூர் நேர்மை நகரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம் சி.கே. சாலையில் ரூ. 2.27 கோடியில் நவீன சலவைக் கூடம் மற்றும் ரூ.45 லட்சம் செலவில் 3 நியாயவிலைக் கடைகள் என ரூ.5.22கோடியில் முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, முனைவர் க.பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன். பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Ad imageAd image

You Might Also Like

பயன்பாடில்லாத கோயில் நிலங்கள் இதற்காவது பயன்படட்டும்!

தூக்கத்தைத் தொலைக்கும் இந்தியர்கள்

“மனநல மருத்துவ பன்னாட்டு மாநாடு”

கொட்டும் மழையில் விடாத கொள்கை முழக்கம்!

மின்மாற்றியை சுற்றி மறைப்புகள் அசுத்தமாவதைத் தடுக்க புதிய முயற்சி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

TAGGED:க.பொன்முடிபி.கே.சேகர்பாபு
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?