சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

0 Min Read

11.8.2024 ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியளவில் சோழிங்க நல்லூர் மாவட்ட கழக சார்பில் கோவிலம்பாக்கம் விடுதலை நகர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில், மாவட்டச் செயலாளர் ஆ.விஜய் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *