சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

viduthalai
0 Min Read

11.8.2024 ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியளவில் சோழிங்க நல்லூர் மாவட்ட கழக சார்பில் கோவிலம்பாக்கம் விடுதலை நகர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில், மாவட்டச் செயலாளர் ஆ.விஜய் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *