ஆலத்தம்பாடியில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆலத்தம்பாடி, ஜூலை 22- திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம், ஆலத்தம் பாடியில் 18.7.2024 அன்று மாலை 6:00 மணிக்கு சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் நடைபெற்றது.
பரப்புரை கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகரத் துணைச் செய லாளர் ப.சம்பத்குமார், மாராச்சேரி ச.சுரேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்தோஷ், வீரக்குமார் விசிக, மாணவர் கழக வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் இறுதியாக ஒன்றிய துணைச் செயலாளர் ந.செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *