நடக்க இருப்பவை

1 Min Read

 20.8.2023 ஞாயிற்றுக்கிழமை
இல்ல திறப்பு விழா

தர்மபுரி: காலை 10 மணி ⭐ இடம்: தர்மபுரி மாவட்டம் பண்டஅல்லி ⭐ வரவேற்புரை: மு பரமசிவம்  ⭐ முன்னிலை: கு சரவணன் மாவட்ட தலைவர், பெ. கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர், சி காமராஜ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் ⭐இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரை: முனைவர் துரை. சந்திரசேகரன், பொதுச் செயலாளர் திராவிடர் கழகம். ⭐ கருத்துரை: ஊமை ஜெயராமன் தலைமை கழக அமைப்பாளர், மற்றும் கழக பொறுப்பாளர்கள். 

21.8.2023 திங்கட்கிழமை
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்  கருத்தரங்கம்
தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

திருவள்ளூர்: பிற்பகல் 2.00 மணி ⭐ இடம்: சிறீவித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இ.என்.கண்டிகை, திருத்தணி  ⭐ கருத்தரங்க தலைப்பு: நம்மை புரட்டிப் போடும் விஞ்ஞானம் ⭐ கருத்துரை: வழக்குரைஞர்  சே.மெ.மதிவதனி  (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *