திருத்துறைப்பூண்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது

0 Min Read

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் மாநில திராவிடர் கழக இளஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத், தலைமை கழக சொற்பொழிவாளர் திருவாரூர் இளம் புயல் தே.நர்மதா மற்றும் தோழர்களை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கபட் டது. தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி வழி அனுப்பி வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *