வழக்குரைஞர்கள் ஆ.கு. சித்தார்த் – பா. திவ்யபாரதி மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

0 Min Read

பெரம்பலூர் அக்ரி ந. ஆறுமுகம், டாக்டர் குணகோமதி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் ஆ.கு. சித்தார்த் – திருப்பூர் இல. பாலகிருஷ்ணன், பா. விஜயகுமாரி ஆகியோரின் மகள் வழக்குரைஞர்

பா. திவ்யபாரதி இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். மணவிழா மகிழ்வாக மணமக்கள் ரூ.5,000 நன்கொடையை நாகம்மையார் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை, 28.6.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *