முதல் நாளிலேயே இப்படியா?

0 Min Read

மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே குழப்பமோ குழப்பம். நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை மக்களவைத் தலைவர் படித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கடுமையாக குரல் கொடுத்தனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே மக்களவைத் தலைவர் தீர்மானத்தை வாசித்து முடித்தார். அதை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். பின்னர் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்தனர். அதைத் தொடர்ந்து அவை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *