இருமூலை கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் திருவிடைமருதூர் வட்டம் இருமூலை கிராமம் நாத்திகர். இலா .சுந்தரராஜன் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாளை (16.6.2024) முன்னிட்டு அவருக்கும் அவரது வாழ்விணையருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மீன்சுருட்டி நகர தலைவர் ராஜா. அசோகன், அரியலூர் மாவட்ட துணைத்தலைவர் இரா.திலீபன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *