நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்

1 Min Read

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: சுற்றுலாத் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் கோகுல், தி.மு.க. மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி உள்ளனர். (சென்னை, 6.6.2024)

 

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ச. முரசொலி தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை (சென்னை, 6.6.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *