தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

Viduthalai
0 Min Read

தஞ்சாவூர் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.அருண் 2 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை 4,000 மற்றும் தஞ்சாவூர் பாரத் கல்விக்குழும தலைவர் புனிதா கணேசன், உறுப்பினர் க.விக்ரம் 3 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை 6,000த்தை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் உடன் இருந்தனர் (18-05-2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *