பாராட்டு

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆண்டுக்கான “நல்லாசிரி யர் விருதுக்கு” தேர்வு பெற்று இருக்கும் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ.செந்தமிழ்ச்செல்வி  அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *