19.5.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

viduthalai
1 Min Read

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 421ஆவது வார நிகழ்வு * மாலை 06-00 மணி*இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிநீர் பந்தல் திறப்பு 6 ஆம் ஆண்டு விழா * தலைமை: பிச்சை மணி * உரை நிகழ்த்துவோர்: த.வ.லால், கு.சங்கர், க.இளவரசன் அனைவரும் வருக!

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் திருநின்றவூர் பகுதி சார்பில் கலந்துரையாடல் கூட்டம் * காலை 10-00 மணி இடம்: 2/444, பாலாஜி நகர், (ANNEX 2) பெரிய பாளையம் ரோடு, திருநின்றவூர் * தலைமை: அருண் (தலைவர் திருநின்றவூர் பகுதி) * முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) க.இளவரசன் (செயலாளர்) * பொருள்: குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் விடுதலை சந்தா திரட்டல். * திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு; கீதா இராமதுரை (செயலாளர் திருநின்றவூர் பகுதி)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *