கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் (SETWAD (R))துணைவியாரும் பொறியாளர் வா.யாழிநி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி யாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 19ஆவது நினைவு நாள் (6.9.2023) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1,000 வழங்கினர். நன்றி!