கும்முடிப்பூண்டி மாவட்டத்தில் 50 விடுதலை சந்தா வழங்குவதென முடிவு

1 Min Read

கும்முடிப்பூண்டி, மே 15- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்துரையா டல் 12.5.2024 ஞாயிறு காலை 10 மணியளவில் கும்முடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் சிகா மணி அவர்களின் அலுவ லகத்தில் மாவட்ட செய லாளர் ஜெ. பாஸ்கர் தலை மையில் நடைபெற்றது.
தலைமை கழக அமைப்பாளர் வி. பன் னீர்செல்வம் கருத்துரை ஆற்றினார். இந்த கூட் டத்தில் முன்மொழிந்த தீவர்மா னங்கள்:
4.5.2024 அன்று நடை பெற இருந்த சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு மற்றும் “குடி அரசு” இதழ் நூற்றாண்டு விழா கூட்டம் இதே மாதத்தில் வேறு ஒரு தேதியில் நடத்துவது,
விடுதலை சந்தா 50 வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
கூட்டத்தில் பங்கு பெற்ற தோழர்கள் கருத் துரை வழங்கிய பிறகு கும்முடிப்பூண்டி ஒன்றிய கழுக செயலாளர் சிகா மணி நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் பங்கு பெற்ற தோழர்கள்: சோழ வரம் ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா. ரமேஷ் (முன்னாள் மாவட்ட செயலாளர்), கவரப் பேட்டை உதயகுமார் (முன்னாள் மாவட்ட தலைவர்), வே. அருள் (பொன்னேரி நகர தலை வர்), ந.கஜேந்திரன் (பொதுக்குழு உறுப்பி னர்), கெ. முருகன் (மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்), குமார் (கும்முடிப்பூண்டி மாவட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *