திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாவில் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். உடன் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் ஆனந்தமுனிராசன், மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:குடிஅரசு நூற்றாண்டு விழா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books