ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் குடந்தையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு தலைமையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன மேனாள் துணை தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. உள்ளிக்கடை அ.பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சு விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய கழக தலைவர் எம்.என்.கணேசன், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் து,சரவணன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், ஒன்றிய கழகத் தலைவர் தங்க பூவானந்தம் மற்றும் பாபநாசம் நகர கழக செயலாளர் மு.வீரமணி, மாணவர் கழக தோழர் அருண்மதி இளங்கோவன் மற்றும் மதுரவல்லி பூவனந்தம், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் திருஞானம் பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *