தமிழிசை சவுந்திரராஜன்
இரண்டு மாநில ஆளுநராக இருந்து அனைத்து வசதிகளோடு டில்லி, சென்னை, அய்தராபாத், புதுச்சேரி, பெங்களூரு என்று அலுவல் பயணமாக சென்று வந்தவரை தேர்தலில் போட்டியிடு என்று கட்டளையிட்டு வெளியே அனுப்பி, தற்போது களைப்பில் ரயில் நிலைய நடைமேடையில் அமர வைத்துவிட்டார்கள்.
ஒன்றிய நிதி அமைச்சர்
ஆனால் மக்களைச் சந்திக்காமலேயே ஒன்றிய அமைச்சர் பதவி பெற்று தேர்தலில் நிற்க காசில்லை என்று கூறிக் கொண்டு இந்திய தணிக்கைத்துறை கல்வி நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் தலைமையேற்று நடத்தி வருகிறார்.