தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணனின் பெயர்த்தியும் பிரியா-சதீஷ் குமார் இணையரின் மகளுமான சக்தியின் 8ஆவது பிறந்தநாள் (28.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.500 தாத்தா சரவணன் வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்.