புதுச்சேரி இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

1 Min Read

புதுச்சேரி, மார்ச் 28 திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் தஞ்சையில் நடை பெற்றது. “தமிழர் தலைவர்” கி.வீர மணி தலைமையில் இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிப் பெற செய்வதெனத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் புதுச் சேரியில் திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ. வீரமணி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் ஆகி யோர்கள் தலைமையில் புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவை வேட் பாளர் வெ.வைத்திலிங்கம் அவர் களை நேரில் சந்தித்து திராவிடர் கழகத்தின் ஆதரவை தெரிவித் தோம். வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பரி மாறிக் கொண்டோம்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் கி.அறிவழகன், காப்பாளர் இரா. சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், நகராட்சிக் கழக தலைவர்கள் சு.துளசிராமன், களஞ் சியம் வெங்கடேசன், பே.ஆதிநாரா யணன், பார்த்திபன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *