தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

viduthalai
0 Min Read

அரசியல், தமிழ்நாடு

தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர்கள், துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கழக ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை மாவட்டக் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்டக் கழக காப்பாளர் அய்யனார், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூரபாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (தஞ்சை, 24.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *