ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ம.பி., தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என்று ராகுல் நம்பிக்கை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு 2034 தேர்தலில் தான் நடைமுறைக்கு வரும் என்கிறார் கபில்சிபல்.

தி இந்து:

* மோடி ஆட்சியில் அதிக வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் சாதாரண குடும்பங்கள், சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளை சரி செய்ய முடியாத அளவுக்கு நரேந்திர மோடி அரசு திறமையற்றது என ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத் துவதில் பாஜக முட்டுக்கட்டை போடுவதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்கிறார் ஜெயக்குமார்; இன்று அதிமுக கூட்டம் நடைபெறுகிறது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *