வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

மணநாள்: 24.3.2024 ஞாயிற்றுக்கிழமை
மணமக்கள்: கோ.பிரியங்கா – ப.மோகன்தாஸ்
இடம்: காவேரி டீலக்ஸ் திருமண மண்டபம்,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்
தலைமை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
அழைப்பின் மகிழ்வில்:
ஆர்.ராதாகிருஷ்ணன் முனையதிரியர்
காசவளநாடு புதூர்
பி.பாரதிதாஸ் காடவராயர்
பஞ்சநதிக்கோட்டை
என்.கோவிந்தராஜ் அதியமார்
(பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)
ஜி.பிரேமலதா கோவிந்தராஜ்
ஜி.வீரமணி அதியமார்
மேலத்தெரு, காசவளநாடு புதூர்

– – – – –

வாழ்க்கைஇணைநல
ஒப்பந்த விழா அழைப்பிதழ்
மணநாள்: 25.3.2024 திங்கட்கிழமை
மணமக்கள்: ப.ருத்ரபாலா – அ.திலீபன்
மண இடம்: பொன்தமிழ் திருமண அரங்கம்,
மன்னை சாலை, விளமல், திருவாரூர்
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: பால.ஞானவேல்
(கோட்டூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்)
தலைமை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
பூண்டி கே.கலைவாணன்
(திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளர்)
டி.ஆர்.பி.ராஜா (தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர்,
மாநில தகவல் தொழில்நுட்ப அணி)
ஏ.கே.எஸ்.விஜயன்
(தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி –
மாநில விவசாய அணி செயலாளர்)
உ.மதிவாணன்
(மேனாள் அமைச்சர், தமிழ்நாடு தாட்கோ தலைவர்)
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
சண்.ராமநாதன் (மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி)
தலையாமங்கலம் ஜி.பாலு (மாவட்ட ஊராட்சி தலைவர்)
நா.இளையராஜா (மாநில இளைஞரணி து. செயலாளர்)
வாழ்த்துரை: க.மாரிமுத்து
(திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்),
வி.எஸ்.ஆர்.தேவதாஸ் (கோட்டூர் தெற்கு
ஒன்றிய செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட
தலைவர், திராவிடர் கழகம், திருவாரூர்)
அழைப்பின் மகிழ்வில்:
வி.கவிராஜ், வி.தேசிங்குராஜ், வி.சூரியபிரகாஷ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *