நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளையொட்டி (17.9.2023) கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் (ஓய்வு) டி.பி.கலியமூர்த்தி, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1,000, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 என மொத்தம் ரூ.2000 வழங்கினார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *