பெ.நா.பாளையம் : மாலை 6 மணி * பெ.நா.பாளையம், பேருந்து நிலையம் * தலைமை: த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சங்கர்சுதா (பகுத்தறி வாளர் கழகம்) * முன்னிலை: அன்பு (எ) மருதமுத்து (தி.மு.க. ஒன்றிய செயலாளர்), என்.பி.வேல்முருகன் (தி.மு.க. நகர செயலாளர், நரசிங்கபுரம்), பெ.வெங்கடேஷ் (தி.மு.க. நகர செயலாளர்), வி.அண்ணாதுரை (ஆத்தூர் நகர கழக தலைவர்), பழனியம்மாள் ராஜாமணி (தி.மு.க. பேரூராட்சி தலைவர்), கோபி.இமயவரம்பன் (ஆத்தூர் மாவட்ட துணை செயலாளர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), வி.தமிழ்பிரபாகரன் (ப.க. ஆசிரியர் அணி மாநில செயலாளர்), பிச்ச பழனிவேல் (ப.க. ஆசிரியர் அணி)
* தொடக்கவுரை: பழனி புள்ளையண்ணன் (இயக்க காப்பாளர்), அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் * நன்றியுரை: சு.நீதிவளவன் (மாணவர் கழகம்)
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கழக தெருமுனைக் கூட்டம்
சின்ன காஞ்சிபுரம் : மாலை 5 மணி * சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், பட்டாளத் தெரு * தலைமை: ச.வேலாயுதம் (காஞ்சி மாநகர தலைவர்) * வரவேற்புரை: வி.கோவிந்தராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி * முன்னிலை: எஸ்.சந்துரு (2வது பகுதி கழக செயலாளர், ம.கு.த., தி.மு.க.), டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), ந.சிதம்பர நாதன் (மாவட்ட ப.க. தலைவர்) * தொடக்க உரை:
பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்), நாத்திகம் நாகராசன் (நிறுவனர், அறிவு வளர்ச்சி மன்றம்) * நன்றியுரை: இ.இரவீந்திரன் (காஞ்சி மாநகர செயலாளர்) * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாநகர திராவிடர் கழகம்.
16.3.2024 சனிக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? பெருமுழக்கம், தெருமுழக்கம், பொதுக்கூட்டம்
Leave a Comment